பால் உற்பத்தி நின்று போய் 8 அல்லது 9 வயதைக் கடந்து மரணிக்கும் தருவாயில் இந்தியாவில் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு 2.5 கோடி மாடுகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பான்மை தான் இறைச்சி சந்தையை கட்டமைக்கின்றன. இது முழுவதும் விவசாயிகள் – சிறு வியாபாரிகள் பரிமாற்றத்தில் நிகழ்கின்றன. இந்த புதிய விதி அமலுக்கு வந்தால் ஒட்டுமொத்த சந்தையும் ஒன்று அல்லது இரண்டு கார்ப்பரேட்டு நிறுவனங்களின் கைகளுக்கு செல்லும்.