1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு | TNPSC100
1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார்.
1924 இல் சாதி எதிர்ப்புகள் அதிகம் இருந்ததால் அதை எதிர்த்து போராடினார்.
கேரளாவில் உள்ள வைக்கம் எனும் இடத்தில் நடைபெற்ற ஆலய நுழைவு போராட்டத்தில் ஈடுப்பட்டு சிறை சென்ற காரணத்தால் தமிழ் மக்களால் "வைக்கம் வீரர்" என அழைக்கப்பட்டார்.
1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத தோற்றுவித்தார்.
1937 ஆம் ஆண்டு இந்தி கட்டாய மொழியாகப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து 1938 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினார்.