பதில் சொல்லாமல் ஓடி ஒளியும், மக்கள் விரோத 'சக்தி'? ஏழைகள் வயிற | The National Reform Movement Channel
பதில் சொல்லாமல் ஓடி ஒளியும், மக்கள் விரோத "சக்தி"? ஏழைகள் வயிற்றில் அடிக்கும் நாமக்கல் மாவட்ட நடுவர். எந்த மாவட்ட ஆட்சியருக்கும் சட்டப்படிப் பேசவும், நடந்துகொள்ளவும் திராணியில்லை. ஏழைகளுக்கு உணவு பொருளை மறுக்க சிறிதும் கூச்சம் இல்லை மானங்கெட்ட பணியாளர்களுக்கு.