கல்லூரி கல்வி துணை இயக்குனர் கோவை மண்டலம் உலகி, மக்களை சட்டவிர | The National Reform Movement Channel
கல்லூரி கல்வி துணை இயக்குனர் கோவை மண்டலம் உலகி, மக்களை சட்டவிரோத உத்தரவின் மூலம் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்களை மிரட்டியது சும்மா தமாசுக்கு என்று அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அதிகார போதையில் பொது ஊழியர்கள் வெளியிட்டிருக்கும் இந்திய அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் எந்த சட்டவிரோத உத்தரவுக்கும் மக்கள் கட்டுப்பட வேண்டியதில்லை என்பது நிரூபணமாகிறது.