நாம் முன்பே எச்சரித்தது போல் வரும் 2022 ஜனவரி மாதம் மூன்றாம் ந | The National Reform Movement Channel
நாம் முன்பே எச்சரித்தது போல் வரும் 2022 ஜனவரி மாதம் மூன்றாம் நாளில், எந்த நோயும் இல்லாமல் இயற்கையான எதிர்ப்பு ஆற்றலுடன் ஆரோக்கியமாக உள்ள நமது குழந்தைகளுக்கு பள்ளியில் வைத்தே கொரோனா தடுக்கா ஊசியை குத்தப் போகிறார்கள். நமது குழந்தையின் பாதுகாப்பு நம் கையில், உடனே செயல்படுங்கள். தமிழ்நாடு சீர்திருத்த இயக்கத்தின் SPDI தகவல் மறுப்பு கடிதத்தை இன்றே பள்ளிகளுக்கு அனுப்பிவிடுங்கள்.