2021-11-25 10:53:38
தடுப்பூசி என்ற பெயரால் நமது சுதந்திரமும், அடிப்படை உரிமைகளும், வாழ்வாதாரமும், சட்டவிரோதமாக பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணரவில்லையா?
இந்தியா நம் நாடு இல்லையா?
நீங்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு பயணம் மேற் கொள்ள மாட்டீர்களா?
"இந்தியா முழுவதும் நமது உரிமையை நிலைநாட்ட வேண்டும்" என்று விரும்பும் அனைவரும் தமிழ்நாடு சீர்திருத்த இயக்கம் உருவாகி கொடுத்துள்ள IEA கடிதத்தை இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் உடனே அனுப்புவார்கள் என்று நம்புகிறோம். https://tnrm.tiiny.site/
இந்தக் கடிதம் வடிவமைக்கப்பட்டதன் நோக்கம், பதில் பெறுவதற்கு அல்ல. ஏனெனில், இதற்கான ஆவண ஆதாரங்கள் பெரும்பாலும் அவர்களிடம் இல்லை என்பதும், இருக்கும் சில ஆவணங்களை வழங்கினால் அவர்களுக்கு சிக்கல் அதிகமாகும் என்பதும் எங்களுக்குத் தெரியும். இதை ஒவ்வொரு குடிமகனும் மாவட்ட நடுவருக்கு அனுப்புவதன் மூலம் அவர்களுக்கான வாழ்வும், சுதந்திரமும் பறிக்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரத்தை உருவாக்கவும், சட்டவிரோத சர்வாதிகார உத்தரவுகளை கடைபிடிப்பதில் இருந்து விடுதலை பெறவும் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது என்பதை உணருங்கள்.
இந்தக் கடிதத்தை பற்றிய முழு விபரங்கள், கேள்விகளுக்கான பதில்களுடன் வீடியோ வடிவில்
நம் இந்திய குடியரசு எப்படி செயல்படுகிறது? உண்மையில் எப்படி செயல்படுத்தப்பட வேண்டும்? அதில் நமது கடமைகள் என்ன? என்பது பற்றிய விழிப்புணர்வு வீடியோ
உங்கள் உரிமையை மீட்க போராடுவதில் உள்ள தயக்கத்தையும் அச்சத்தையும் போக்குவது பற்றி விழிப்புணர்வு வீடியோக்கள்
1.6K viewsஜெயசீலன்.கோ Jay President of Tamilnadu Reform Movement, edited 07:53